307
சேலம் மாவட்டம் ஆத்தூரில் காமராஜர் சாலையில் பட்டப்பகலில் பூச்சி மருந்து கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிசென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடையில் பணியா...

415
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் யூடியூபர் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். நீலகிரி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது வயிற்று வலி எனக் கூறியதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள...

610
ஆத்தூர் அருகே மதுபோதையில் காரை ஒட்டி வந்து முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 2 இளைஞர்களில், பிரவீன் என்பவர் போலீசார் தங்களை தா...

3151
ஓடும் காரில் எட்டிப்பார்த்த பாம்பை கண்டு மிரண்டு போன ஓட்டுனர் , சாலையோரம் காரை நிறுத்தி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், 2 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின்னர் மெக்கானிக்குகளை அழைத்த...

4389
ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில், ஓடிக்கொண்டிருந்த காருக்குள் பாம்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காரை பார்ட் பார்ட்டாக பிரித்து தேடியும், பாம்பு கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்...

1065
திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதிக்கு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி வியாபாரிகள் கடையை அடைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணைக்கட்டில் இருந்து தெ...

2577
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பைத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் முதல் மனைவி சத்யாவின் மகள் மேகலா மற்றும் 2வது மனைவிய...



BIG STORY